கல்லூரிகளில் உதவி மையம் அமைக்க முதல்வர் உத்தரவு
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கங்களில் உதவி மையம் முதல்வரின் உத்தரவின்பேரில் அமைக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
Read More